Top Menu
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिन्दी
Top Menu
தமிழ்
English
हिन्दी
எனது கணக்கு
நன்கொடை
முகப்பு
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்பட்டவை
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
ஶ்ரீ ஶ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர்
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதா
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
ஶ்ரீ ஶ்ரீ சுவாமி சிதானந்த கிரி
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
இலவசத் தகவல் தொகுப்பு
உங்கள் கதையை பகிர
வெப்மாஸ்டரை தொடர்புக்கு
தியானம் & கிரியா யோகம்
தியானம் கற்க
தியானம் செய்வது எப்படி
ஆரம்ப சாதகரின் தியானம்
வழி நடத்தப்பட்ட தியானம்
உங்கள் பகுதியில் நிகழ்வுகள்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக பாதை
கிரியாவின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
கீதங்களைக் கேட்க
பக்தி கீதம் இசைத்தல்
பிரார்த்தனை
பிரார்த்தனையின் விஞ்ஞானம்
திறவுகோல்கள்
மற்றவர்களுக்காக பிரார்த்தனை
பிரார்த்தனை வேண்டுகோள்
உலக அமைதி
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை கட்டமைப்பு
பிரார்த்தனை வழிபாடு
குணமளிக்கும் உத்தி
சான்றுகள்
பிரார்த்தனைகள்
சங்கல்பங்கள்
சங்கல்ப அறிவுறுத்தல்கள்
தலைவரிடமிருந்து செய்தி
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதாவின் செய்தி
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
யோகதா சத்சங்க இதழ்
மையங்கள்
தஷிணேஸ்வரம்
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
ராஞ்சி
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
துவாரஹாட்
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
நொய்டா
வருகை நேரம்
எப்படி அடைவது
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
நூற்றாண்டு விழா, ராஞ்சி
நூற்றாண்டு விழா, ராஞ்சி
புத்தக நிலையத்தை ஸ்வாமி பிரேமேஷ்வரானந்தர் திறந்து வைத்தல்.
பக்தர்கள் வரவேற்புச் சாவடியில் பதிவு செய்தல்.
அறைகள், அடையாள அட்டைகள், சிறு புத்தகங்கள் ஆகியவை தங்கும் அறைகளில் வைக்கப்படுதல்.
ஸ்வாமிகள் ஸ்மரணானந்தர் மற்றும் ஈஷ்வரானந்தர் உள்ளூர் ஊடகங்களிடம் உரையாற்றுதல்.
ஸ்வாமி பவித்ரானந்தர் தன்னார்வலர்களுக்கு சிறப்பு சத்சங்கம் ஆற்றுதல்.
துவக்க விழாவிற்கு முன் பஜனை நிகழ்ச்சி
பக்தர்கள் கீதமிசைத்தலில் இணைந்துகொள்ளுதல்
ஸ்வாமி நிர்வாணானந்தர் தொடக்கப் பிரார்த்தனை செய்தல்.
ஸ்வாமி ஷ்ரத்தானந்தர் ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாவின் செய்தியைப் படித்தல்.
ஸ்வாமி விஷ்வானந்தர் பக்தர்களை வரவேற்றல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் சத்சங்க தொடக்கவுரை ஆற்றுதல்.
ஒய் எஸ் எஸ் குழு உறுப்பினர் ஸ்ரீ கே. என். பக்ஷி குருதேவருடனான தனது ஆன்மீக பயணத்தைப் பற்றி பேசுதல்.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதி.
பிரம்மச்சாரி சௌஜன்யானந்தர் ஆங்கிலத்தில் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்தல்…
இந்தியில் பிரம்மச்சாரி ஆத்யானந்தர்.
பிரதான கட்டிடத்தில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படத் தொகுப்பு.
பக்தர்கள் குழு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் பங்கேற்றல்.
ஸ்வாமி ஷ்ரத்தானந்தர் “அன்பு மட்டுமே என் இடத்தைப் பிடிக்கும்” என்ற தலைப்பில் பேசுகிறார்
ஸ்வாமி ஓம்காரானந்தர் ஹாங்-ஸா உத்தியை மறுஆய்வு செய்தல்.
ஸ்வாமி வாசுதேவானந்தர் ஓம் உத்தியை மறுஆய்வு செய்தல்.
ஸ்வாமிகள் பிரேமேஷ்வரானந்தர் மற்றும் கோவிந்தானந்த்ர் பக்தர்களை சந்தித்தல்.
இந்தி சத்சங்கங்களுக்கு நிரம்பி வழியும் பகுதி.
மூத்த சன்னியாசிகளின் பொன்னான நினைவுகூர்தல்களைக் கேட்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒய் எஸ் எஸ்-ல் சன்னியாசியாகச் சேர்ந்த ஸ்வாமி விஷ்வானந்தர் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்.
ஐம்பது ஆண்டுகளாக ஒய் எஸ் எஸ் சன்னியாசியாக இருந்துவரும் ஸ்வாமி நிர்வாணானந்தர், ஸ்ரீ தயா மாவுடனான தனது சந்திப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
40 வருடங்களுக்கு முன்பு எஸ் ஆர் எஃப்-இல் சன்னியாசியாக சேர்ந்த ஸ்வாமி கிருஷ்ணானந்தர், தனது ஆரம்ப ஆண்டுகளின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
ஸ்வாமி ஷ்ரத்தானந்தர் ஒய் எஸ் எஸ் உடன் ஒரு சன்னியாசியாக தனது கடந்த 40 வருடங்களை நினைவுகூர்ந்தார்.
ஸ்வாமி சுத்தானந்தர் தனது 40 ஆண்டுகால கதைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
பகிரப்பட்ட அற்புதமான கதைகளைக் கேட்டு பக்தர்கள் மனமார்ந்து சிரித்தல்.
நிகழ்ச்சி முழுவதும் புத்தகக் கடை மும்முரமாக இருத்தல்.
ஸ்வாமி ஹிதேஷானந்தரிடமிருந்து பக்தர் ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறுதல்.
விழாவினைக் குறிக்க பலூன்களைப் பறக்கவிடுவதற்கு சன்னியாசிகளும் பக்தர்களும் கூடுதல்.
மகிழ்ச்சியாக உள்ள பக்தர்கள் சுமார் ஆயிரம் பலூன்களை பறக்கவிடுதல்.
குருதேவரின் அறைக்கு வெளியே பக்தர்கள் தியானம் செய்தல்.
நிறுவன தினத்தன்று சாதுக்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருத்தல்.
பல்வேறு ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த சாதுக்கள் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் வரவேற்கப்படுதல்.
கீதையை பாடிக்கொண்டு பிரசாதம் பரிமாறுதல்.
பிரசாதம் வழங்கப்பட்ட பிறகு பரிசுகள் அளிக்கப்படுதல்
பக்தர்கள் மைதானத்தை வண்ணங்களால் அலங்கரித்தல்.
மற்றும் மலர்கள்.
பக்தர்கள் லிச்சி மரத்தின் கீழ் தியானம் செய்தல்.
ராஞ்சியின் பிரதான சாலையில் விளம்பரப் பலகை பொது நிகழ்ச்சி பற்றி தெரிவித்தல்.
மாண்புமிகு ஜார்கண்ட் முதல்வர் ஸ்ரீ ரகுவர் தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுதல்
அவர் ஆசிரமத்தை சுற்றிப் பார்க்க வழிகாட்டப்படுதல்
விழாவின் தொடக்கத்தில் விளக்கு ஏற்றுதல்.
ஸ்வாமி விஷ்வானந்தர் மலர் தூவி வரவேற்றல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் விருந்தினரை கௌரவிக்க சால்வையை வழங்குதல்.
ஸ்வாமி ஈஷ்வரானந்தர் ஒரு சுருக்கமான வழிகாட்டப்பட்ட தியானம் நடத்துதல்.
முதலமைச்சர் மற்றும்…
வருகை புரிந்துள்ளவர்கள் நிகழ்ச்சியில் இணைதல்.
இவ்விழாவில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விருந்தினர்கள் கலந்து கொள்ளுதல்.
அரங்கத்தின் நடைபாதையும் பின்புறமும் அனைவருக்கும் இடமளிக்க பயன்படுத்தப்படுதல்.
ஸ்வாமி சுத்தானந்தர் ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாவின் செய்தியைப் படித்தல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் கூட்டத்தினருக்கு உரையாற்றுதல்.
ஸ்ரீ ரகுவர் தாஸ் குருதேவரின் பணியைப் புகழ்ந்து அதன் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தல்.
பல்வேறு தொழில்முறை படிப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆறு உதவித் தொகைகள் வழங்கப்படுதல்
சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசாக கிருஷ்ணர் சிலை வழங்கப்படுதல்.
பின்னர் அவர் லிச்சி மரத்தருகில் ஆரத்தியில் கலந்து கொள்ளுதல்.
அழகிய பிரதான கட்டிடத்தின் சிறப்பு விளக்குகள் பிரதிபலித்தல்.
நீரூற்று விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருத்தல்.
எஸ் ஆர் எஃப்-லிருந்து ஸ்வாமி கோவிந்தானந்தர் “கிரியா யோகம் மற்றும் பக்தி” பற்றி சத்சங்கம் ஆற்றுதல்
ஸ்வாமி கிருஷ்ணானந்தர் இந்தியில் அதே தலைப்பில் இணையாகப் பேசுதல்.
ஸ்வாமி ஷ்ரத்தானந்தர் நேபாளத்தைச் சேர்ந்த சில பக்தர்களை சந்தித்தல்
கிரியா தீட்சை நாளில் வழிபாட்டுப் பீட அலங்காரங்கள்.
சன்னியாசிகள் தீட்சை சடங்கிற்குப் பிறகு தீட்சை பெற்றவர்களுக்கு சிறப்பு மதிய உணவை வழங்குதல்.
அரங்கத்தில் ஸ்வாமி விஷ்வானந்தர் நூற்றாண்டு சிறப்பு சத்சங்க உரையாற்றுதல்.
எஸ் ஆர் எஃப்-லிருந்து ஸ்வாமி சாந்தானந்தரின் வீடியோ செய்திகள் பக்தர்களுக்காக காட்டப்படுதல்
நிறைவு விழாவில் ஸ்வாமி அமரானந்தர் கீதமிசைத்தல்.
பக்தர், பக்தி கீதமிசைத்தலில் மூழ்கியிருத்தல்.
ஸ்வாமிகள் கோவினானந்தர் மற்றும்…
ஸ்வாமி கிருஷ்ணானந்தர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்குதல்.