பார்வையாளர் நேரம் – ராஞ்சி ஆசிரமம்

அலுவலகம் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் அறை

வார நாட்கள்
காலை 9:00 மணி முதல்.
மாலை 4:30 மணி வரை.
ஞாயிறு
காலை 11:30 மணி முதல்
பிற்பகல் 12:30 மணி வரை

வளாகம்

எல்லா நாட்களிலும் காலை
காலை 6:00 மணி முதல்.
இரவு 7:00 மணி வரை

தியானக் கூடம்

தியானக் கூடம் எல்லா நாட்களிலும் தனிப்பட்ட தியானத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது.

வழிபாட்டு நேர அட்டவணை

காலை 7:00 மணி முதல் . – 8:00 மணி வரை (ஞாயிறு தவிர மற்ற நாட்களில்) காலை 10:30 – மதியம் 12:00 மணி வரை. (ஞாயிறு சத்சங்கம்) காலை 10:00 மணி முதல். – 11:30 வரை (குழந்தைகளுக்கான ஞாயிறு சத்சங்கம்) மாலை 6:00 மணி முதல் – 7:30 மணி வரை (வியாழன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில்) மாலை 6:00 மணி முதல். – 9:00 மணி வரை (வியாழக்கிழமை) மாலை 4:00 மணி முதல். – 7:30 மணி வரை. (ஞாயிற்றுக்கிழமை)

இதைப் பகிர