ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் வழிநடத்தும் நீண்ட நேர தியானம்

(ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை)

காலை 6:10 மணி

– காலை 9:30 மணி

(IST)

நிகழ்வு பற்றி

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆங்கிலத்தில் ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசியால் வழி நடத்தப்படும் மூன்று மணி நேர தியானத்தில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். பதிவுசெய்யப்பட்ட வீடியோவுடன் இணைந்து, சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்வதோடு அமர்வு தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசி வழிநடத்தும் தியானம்.

தியானம் ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகம் அளிக்கும் வாசிப்பு, கீதமிசைக்கும் காலங்கள், மற்றும் ஒரு மெளன தியானத்திற்கான காலங்கள். மௌன தியானத்தின் காலங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்களாக இருக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடையும்.

அட்டவணை

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை

ஆங்கிலம்

காலை மணி 6:10 முதல் – 9:30 வரை

ஆன்லைன் தியானங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். தியானத்தில் கலந்துகொள்ள , கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூம் லிங்க் அல்லது யூடியூப் லிங்கை கிளிக் செய்யவும்.

தயவுசெய்து கவனிக்கவும்: இந்த தியான நிகழ்வுகளின் பதிவு இப்போது அதே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10:00 மணி (ஐஎஸ்டி) வரை யூடியூபில் கிடைக்கப் பெறும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர